ஹைக்கூ-3
41.குண்டு பாய்ந்தது குடலுக்குள்
அழிந்தான் கொடுங்கோலன்
தலைவலி
பூமித்தாய் நிமிண்டினாளோ?
எலியால்
****************************************
45.பார்த்துப் படித்தவை பதியப்பட்டு
பாக்கள் பிறந்தன
புதிய பெயர் பெற்று
பெருமிதப் பார்வை
கருமேகம்
****************************************
50.நிறைந்த நீரில்
கரைந்த உப்பு
கடல்
41.குண்டு பாய்ந்தது குடலுக்குள்
அழிந்தான் கொடுங்கோலன்
தலைவலி
****************************************
42.வெயிலோடு வடிந்த மழை நீர்
யாருடையது இந்த
ஆனந்தக் கண்ணீர்
42.வெயிலோடு வடிந்த மழை நீர்
யாருடையது இந்த
ஆனந்தக் கண்ணீர்
****************************************
43.வரம்பு மீறா கடலரசன்
நிலமகள் மேல் துள்ளியதேன் பூமித்தாய் நிமிண்டினாளோ?
****************************************
44.தவமிருக்கச் சென்ற சன்யாசி
சம்சாரி ஆனார் எலியால்
****************************************
45.பார்த்துப் படித்தவை பதியப்பட்டு
பாக்கள் பிறந்தன
புதிய பெயர் பெற்று
****************************************
46.மற்றொருப் புது விடியல்
விளக்குக் கிட்டுமோ
பூதம் வருமோ!
46.மற்றொருப் புது விடியல்
விளக்குக் கிட்டுமோ
பூதம் வருமோ!
****************************************
47.புதுஆடை உடுத்தியவள் எதிர்பார்ப்பு
அப்பாவின் பெருமிதப் பார்வை
****************************************
48.நிலமகளைத் தழுவ
நிரந்தரப் பிரயத்தனம்
கடல் அலைகள்
நிரந்தரப் பிரயத்தனம்
கடல் அலைகள்
****************************************
49.கால்வாயில் கலந்து
நிலத்தில் உறைந்தது கருமேகம்
****************************************
50.நிறைந்த நீரில்
கரைந்த உப்பு
கடல்
****************************************
51.தடுக்கி விழும் பிள்ளை
தரையை வசை பாடுவாள்
அன்னை
தரையை வசை பாடுவாள்
அன்னை
****************************************
52.புலப்படா பொழுது
ஆயத்தமாய்ப் புறப்படும்
விவசாயி
***************************************
53.புலப்படா பொழுது
புறப்பட ஆய்தமாய்
மனது
ஆயத்தமாய்ப் புறப்படும்
விவசாயி
***************************************
53.புலப்படா பொழுது
புறப்பட ஆய்தமாய்
மனது
****************************************
54.தவித்த நாவில்
ருசித்த தண்ணீர்
அமிர்தம்
ருசித்த தண்ணீர்
அமிர்தம்
****************************************
55.குத்துப்பட்ட வலி மறந்து
கூடி நின்று அழகு சேர்த்தது
ஆடை
கூடி நின்று அழகு சேர்த்தது
ஆடை
****************************************
56.மணம் பரப்பி மனம் நிறைத்து
குறும்வாழ்வை உதிர்த்தது
மல்லிகை
மல்லிகை
****************************************
57.நறுக்கென மூன்று வரி
நயமாய் விரிந்தப் பா
கவிக்கூ
கவிக்கூ
****************************************
58.சந்தியிலே கூடடைவதேன்
பறவைகளும் பயந்தனவோ
காரிருள் கண்டு
பறவைகளும் பயந்தனவோ
காரிருள் கண்டு
****************************************
59.ஒலிப்பெருக்கி இன்றியே
உரத்து ஒலிக்கும்
குயிலோசை
உரத்து ஒலிக்கும்
குயிலோசை
***************************************
60.நுகர்ந்தான் மண்வாசனை
மகிழ்வித்தது தன்நேசனை
பிடித்தது மழை
பிடித்தது மழை
No comments:
Post a Comment