ஜோடிப் பொருத்தம்.
ஈரடுக்கு மாளிகையும், வளவளக்கும் சலவைகல்லும்
வாழ்ந்த முறை மாத்தல இந்த அப்பத்தாவ.அப்பிடியே தான் இருக்கு,
மகளுக்கு சம்மந்தம் அமைஞ்சு வர அடுத்த கட்ட பேச்சுக்கு
கெளம்பி நிக்கும் மருமக, ஏகப்பட்ட ஏவல்கள சொல்லி போக,
எல்லாத்தையும் செவி மடுத்து ,கேளாது போலே முறைத்து
வாழ்ந்த முறை மாத்தல இந்த அப்பத்தாவ.அப்பிடியே தான் இருக்கு,
மகளுக்கு சம்மந்தம் அமைஞ்சு வர அடுத்த கட்ட பேச்சுக்கு
கெளம்பி நிக்கும் மருமக, ஏகப்பட்ட ஏவல்கள சொல்லி போக,
எல்லாத்தையும் செவி மடுத்து ,கேளாது போலே முறைத்து
இங்கன நின்னு பொலம்பாம காரோடு காத்து நிக்கான் என்
மகன் பாவம், அங்கன பொய் உன் சோலிய பாரு என
எகத்தாளமா அப்பத்தா சரடு விட,நோகாம காத்து நிக்கும்
உங்க மகன் பாவமாக்கும் ,விடிஞ்ச பொழுதா நிக்காம
பம்பரமா சுத்தி வேலை பார்க்கும் என்னை காங்கலையோ
மகன் பாவம், அங்கன பொய் உன் சோலிய பாரு என
எகத்தாளமா அப்பத்தா சரடு விட,நோகாம காத்து நிக்கும்
உங்க மகன் பாவமாக்கும் ,விடிஞ்ச பொழுதா நிக்காம
பம்பரமா சுத்தி வேலை பார்க்கும் என்னை காங்கலையோ
என சளைக்காம மருமகளும் கச்சை கட்ட,சரிதான் போ ஆத்தா
உன் பெருமை நீயே பேசிக்குவ ஆகுற காரியத்த பாரு அங்கன
என்ன,பேசணும் வைக்கணுமுன்னு முன்னமே யோசிச்சுக்க
என அதட்டி மனசுக்குள்ளே அவர்கள் போற காரியம் ஜெயமாக
வாழ்த்தும் சொன்னது வள்ளி கண்ணு என்று பெயர் கொண்ட அப்பத்தா.
உன் பெருமை நீயே பேசிக்குவ ஆகுற காரியத்த பாரு அங்கன
என்ன,பேசணும் வைக்கணுமுன்னு முன்னமே யோசிச்சுக்க
என அதட்டி மனசுக்குள்ளே அவர்கள் போற காரியம் ஜெயமாக
வாழ்த்தும் சொன்னது வள்ளி கண்ணு என்று பெயர் கொண்ட அப்பத்தா.
அங்கே விசனமான முகத்துடனே வந்து சேர்ந்த பேத்தியாளை
ஒரு நொடியில் இனம் கண்டு வார்த்தை ஜாலத்தாலே தன் அருகே
வரவழைத்து தீர்கமான தன் கண் கொண்டு அவள் மனதை படித்தது.
முதுகலை பட்டம் பெற்று ஓரளவு உலக நடப்பை கற்றிருந்த நங்கை
அப்பத்தா பெயரை கொண்ட அம்சமான இந்த சின்ன வள்ளியம்மை.
ஒரு நொடியில் இனம் கண்டு வார்த்தை ஜாலத்தாலே தன் அருகே
வரவழைத்து தீர்கமான தன் கண் கொண்டு அவள் மனதை படித்தது.
முதுகலை பட்டம் பெற்று ஓரளவு உலக நடப்பை கற்றிருந்த நங்கை
அப்பத்தா பெயரை கொண்ட அம்சமான இந்த சின்ன வள்ளியம்மை.
சுத்தி வளைத்து தான் மாநிறமான முகம் வெண்மை அடைய
ஏதேனும் உபாயம் உண்டோ இந்த அப்பத்தாவின் அகராதியில்
என வேண்டினால் முருகனை போல் முக வடிவு கொண்ட முத்தையன்
என்ற சிவந்த நிற மாப்பிளைக்கு பேசி வைத்த பெண்ணரசி.
மனக் கண்ணில் தன் ஜோடி பொருத்தம் குறித்த சந்தேகத்துடன்.
ஏதேனும் உபாயம் உண்டோ இந்த அப்பத்தாவின் அகராதியில்
என வேண்டினால் முருகனை போல் முக வடிவு கொண்ட முத்தையன்
என்ற சிவந்த நிற மாப்பிளைக்கு பேசி வைத்த பெண்ணரசி.
மனக் கண்ணில் தன் ஜோடி பொருத்தம் குறித்த சந்தேகத்துடன்.
நாட்டில் உள்ள வியாகியானம் எல்லாம் பேசும் சகலகலா கிழவி
வாழ்கையின் நெளிவு ,சுழிவு கண்டு நேர்த்தியாக குடும்பம்
நடத்திய விவகார குடும்பி அனுபவசாலி வள்ளிகண்ணு அப்பத்தா.
நிதமும் புராண கதை சொல்லி போகும் வழிக்கு புண்ணியமும்,
தன் சந்ததிக்கு வாழ்க்கை தத்துவத்தை புரிய வைக்கும் மகராசி.
வாழ்கையின் நெளிவு ,சுழிவு கண்டு நேர்த்தியாக குடும்பம்
நடத்திய விவகார குடும்பி அனுபவசாலி வள்ளிகண்ணு அப்பத்தா.
நிதமும் புராண கதை சொல்லி போகும் வழிக்கு புண்ணியமும்,
தன் சந்ததிக்கு வாழ்க்கை தத்துவத்தை புரிய வைக்கும் மகராசி.
மீனாட்சி கல்யாண விவரம் சொல்லி, அதில் இந்த உலகாளும்
அங்கயற்கண்ணி மாநிறந்தான் என திருக்கல்யாண படத்த காட்டியது
பக்கத்திலே நிக்காறே அவ மணவாளன் சொக்கநாதன் அவுக நிறம்
கற்பூரம் போல வெள்ளையடி, மாநிறமா இருந்தாலும் மீனாட்சி
தன் மனையாட்டி என கைலாயம் விட்டு வந்தார் கடவுள் என்றது.
அங்கயற்கண்ணி மாநிறந்தான் என திருக்கல்யாண படத்த காட்டியது
பக்கத்திலே நிக்காறே அவ மணவாளன் சொக்கநாதன் அவுக நிறம்
கற்பூரம் போல வெள்ளையடி, மாநிறமா இருந்தாலும் மீனாட்சி
தன் மனையாட்டி என கைலாயம் விட்டு வந்தார் கடவுள் என்றது.
ராமர் கல்யாண கதை சொல்லி, கார் மேக நிறமாய் ராசாராமர்
நிற்க அவர் பக்கத்திலே செவந்த தாமரையா நிக்கும் சீதைய
காட்டியது,இப்படிதான் உலகமது.கடவுளுக்கே அதான் வாச்சது.
குடும்பம் நடத்த குணந்தான் வேணும் நிறம் இல்ல என்றது.
அவங்க எல்லாம் சாமி...என இழுத்த பேத்திக்கு இன்னும் சொன்னது
நிற்க அவர் பக்கத்திலே செவந்த தாமரையா நிக்கும் சீதைய
காட்டியது,இப்படிதான் உலகமது.கடவுளுக்கே அதான் வாச்சது.
குடும்பம் நடத்த குணந்தான் வேணும் நிறம் இல்ல என்றது.
அவங்க எல்லாம் சாமி...என இழுத்த பேத்திக்கு இன்னும் சொன்னது
சிவபெருமான் இந்த உலகத்த படைப்பாரு ,அழிப்பாரு எல்லாம்
செய்வாரு அதுக்கு சக்தியா துணை இருக்கும் மீனாட்சி அம்மா.
பெருமாளு உலகத்த காப்பாறு அதுக்கு செல்வமாய் இருந்து
உதவி செய்யும் லட்சுமி அம்மா,அதுபோல நம்ம எழுத்த எழுதுற
பிரம்மனுக்கு அறிவா இருக்கும் பேச்சியாத்தா,அதான் சரஸ்வதி.
செய்வாரு அதுக்கு சக்தியா துணை இருக்கும் மீனாட்சி அம்மா.
பெருமாளு உலகத்த காப்பாறு அதுக்கு செல்வமாய் இருந்து
உதவி செய்யும் லட்சுமி அம்மா,அதுபோல நம்ம எழுத்த எழுதுற
பிரம்மனுக்கு அறிவா இருக்கும் பேச்சியாத்தா,அதான் சரஸ்வதி.
இப்படியாய் அப்பத்தா, தன் தலைமுறையிலும்,அடுத்து வந்த
சந்ததியிலும் ஆயிரம் உதாரணம் சொல்லி குணம் பொருந்தி,
விட்டு கொடுத்து,தக்க துணையாய் இருந்து வாழ்க்கை நடத்தும்
தத்துவத்தை தன் பேத்திக்கு உபதேசித்தது .மனம் தெளிவு கொண்டு
கல்யாண கலை வந்த தன் பேத்தியின் முகம் கண்டு மன நிறைவோடு
மருமகள் சொன்ன ஏவல்களை செயலாகியது வள்ளி கண்ணு அப்பத்தா.
சந்ததியிலும் ஆயிரம் உதாரணம் சொல்லி குணம் பொருந்தி,
விட்டு கொடுத்து,தக்க துணையாய் இருந்து வாழ்க்கை நடத்தும்
தத்துவத்தை தன் பேத்திக்கு உபதேசித்தது .மனம் தெளிவு கொண்டு
கல்யாண கலை வந்த தன் பேத்தியின் முகம் கண்டு மன நிறைவோடு
மருமகள் சொன்ன ஏவல்களை செயலாகியது வள்ளி கண்ணு அப்பத்தா.


No comments:
Post a Comment